இந்தியா (National)

சட்டம் ஒழுங்கை காக்க தமிழக அரசு தவறிவிட்டது... எல்.முருகன்

Published On 2024-07-09 07:16 GMT   |   Update On 2024-07-09 07:16 GMT
  • தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர் என கூறினார்.

டெல்லி:

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்ற சம்பவத்தை பட்டியலிட்டு மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

* தமிழகத்தில் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

* சட்டம் ஒழுங்கை காக்க தமிழக அரசு தவறிவிட்டது.

* கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாகாரத்தில் பலியானவர்களில் 40 சதவீதம் பேர் பட்டியலினத்தவர் என கூறினார்.

Tags:    

Similar News