செய்திகள் (Tamil News)
மைதானத்தில் படையெடுத்த தேனீக்கள்: தரையில் படுத்து தப்பிய வீரர்கள்
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது தேனீக்கள் மைதானத்தில் படையெடுத்ததால் வீரர்கள் தரையில் படுத்து தப்பினார்கள்.
இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 48-வது ஓவரின்போது திடீரென தேனீக்கள் மைதானத்திற்குள் படையெடுத்தது.
தேனீக்கள் பிட்ச் பகுதியில் கூட்டம் கூட்டமாக பறந்தது. தேனீக்கள் கொட்டிவிடக் கூடாது என்பதற்காக வீரர்கள் தரையில் படுத்து தங்களை பாதுகாத்தனர்.
ஏற்கனவே இதுபோன்று ஒருமுறை தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஆட்டம் தேனீக்களால் சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேனீக்கள் பிட்ச் பகுதியில் கூட்டம் கூட்டமாக பறந்தது. தேனீக்கள் கொட்டிவிடக் கூடாது என்பதற்காக வீரர்கள் தரையில் படுத்து தங்களை பாதுகாத்தனர்.
ஏற்கனவே இதுபோன்று ஒருமுறை தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஆட்டம் தேனீக்களால் சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
When last did you see this?
— Cricket South Africa (@OfficialCSA) June 28, 2019
🐝🐝Bees stop play, momentarily
The bees are back again in a South Africa v Sri Lanka cricket match, this time at Chester-le-Street#CWC19#ItsMoreThanCricket#SLvSApic.twitter.com/Hr6K9b6f0x
Bees two nations have a history!#SLvSA | #CWC19pic.twitter.com/rEY9T7yhUD
— Cricket World Cup (@cricketworldcup) June 28, 2019