ஆன்மிக களஞ்சியம்

நல்வழிகாட்டும் நவக்கிரக தலங்கள்-சூரியன், சந்திரன், செவ்வாய்

Published On 2024-09-27 11:30 GMT   |   Update On 2024-09-27 11:30 GMT
  • சுதர்சன சுக்ராதிபதியான வேங்கடேசப்பெருமானின் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார் சந்திரன்.

சூரியன்: சூரியனார் கோவில், சூரிய நாராயணார்

மூர்த்தியின் பெயர் சிவ நாராயண சுவாமி.

இங்கு சிவசொரூபியான சூரியன் தன் இஷ்ட தெய்வமாகிய பிரணவ சொரூபியாயும், பிரும்ம விஷ்ணு ருத்ர ரூபியாயும் இருக்கிற லிங்கத்தை ஸ்தாபித்துக்கொண்டு தமது திருக்கோலத்தையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

சந்திரன், திருமலை, திருப்பதி, வேங்கடாஜலபதி,

சேஷாசலம் என்கிற திருவேங்கட சேத்திரத்தில் சுதர்சன சுக்ராதிபதியான வேங்கடேசப்பெருமானின் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார் சந்திரன்.

செவ்வாய்: பழனி தண்டாயுதபாணி.

வடக்கில் பிரகதீஸ்வரரும், தெற்கில் காளியும் சுற்றிலும் ஆறு சேத்திரங்களையுடைய தண்டாயுதபாணியை ஸ்தாபித்து அவர் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் அங்காரகன்.

Similar News