ஆன்மிக களஞ்சியம்
நல்வழிகாட்டும் நவக்கிரக தலங்கள்-சனீஸ்வரர், ராகுகேது
- தர்ப்பாரணியேஸ்வரரை ஸ்தாபித்து தன் சொரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.
- இந்த எட்டு தலங்களில் நவக்கிரகங்கள் தூலமாகவும் மூர்த்திகளாகவும் வீற்றிருக்கின்றனர்.
சனீஸ்வரர் -திருநள்ளாறு:தர்ப்பாரணியேஸ்வரர்
திருநள்ளாற்றில் தர்ப்பாரணியேஸ்வரரை ஸ்தாபித்து தன் சொரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.
ராகுகேது: காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர்
இவ்விரு கிரகங்களுக்கு தன் இஷ்ட தெய்வமாகிய வாயு லிங்கத்தை ஸ்தாபித்து அதன் காலடியில் தங்கள் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த எட்டு தலங்களில் நவக்கிரகங்கள் தூலமாகவும் மூர்த்திகளாகவும் வீற்றிருக்கின்றனர்.
இந்த மகிமை அநேக சதுர்யுகங்களுக்கும் மகாபிரளய காலம் வரை நீடிக்கும் என்று திருமூலர் அருளியிருக்கும் நாடி கிரந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.