உள்ளூர் செய்திகள்

தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்,

சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி:தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது:2 மாதத்துக்கு பின் சிக்கினார்:தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

Published On 2023-02-17 07:52 GMT   |   Update On 2023-02-18 10:34 GMT
  • இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
  • அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார்.

கடலூர்:

பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டுக் கூடலுரை சேர்ந்தவர் சோழன். தொழிலாளி.

இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார். இது குறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சோழனை தேடி வந்தனர். கடந்த 2 மாதகாலமாக தலை மறைவாக இருந்த சோழன் பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News