இந்தியா

மும்பை தெருக்களில் புகுந்த சிறுத்தை

Published On 2023-03-10 09:34 GMT   |   Update On 2023-03-10 09:34 GMT
  • மும்பையில் 2 தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று ஊடுருவி தெருக்களில் நடமாடிய காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளது
  • வன இலாகாவினர் முற்றுகையிட்டு அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பவானி நகர் ஏரியா பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று ஊடுருவி தெருக்களில் நடமாடிய காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனால் இந்த பகுதி மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வன இலாகாவினர் அங்கு முற்றுகையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News