உள்ளூர் செய்திகள் (District)

ரெயில் நிலைய மேம்பாடு கருத்துகேட்பு கூட்டம்

Published On 2023-06-19 07:28 GMT   |   Update On 2023-06-19 07:28 GMT
  • மதுரை அருகே ரெயில் நிலைய மேம்பாடு கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
  • ரெயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் கருத்து கேட்டனர்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., ெரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களிடம் கருத்து கேட்டனர். இதில் ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கௌதம ராஜா, முத்துச்செல்வி சதீஷ், செல்வராணி ஜெயராமச்சந்திரன், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், தொழிற்சங்கம் பாலு, சங்கங்கோட்டை சந்திரன், சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News